இருண்டு திரியும் கார்முகில்கள் கண்டன என்னவளை.
அவள் எழில் தனில் மயங்கி மறந்தன தன்னிலை.
வந்த மயக்கத்தில் மிதந்தன காற்றிலே அவள் முகாந்திரம் தேடி.
மிதந்ததில் கிடைத்ததோ ஏமாற்றமே என் அழகியை நாடி.
அதை தாங்காது முயன்றன தற்கொலை ஒருவருக்கொருவர் மோதி.
அதன் விளைவை பாருங்களேன் மழை.
அவள் எழில் தனில் மயங்கி மறந்தன தன்னிலை.
வந்த மயக்கத்தில் மிதந்தன காற்றிலே அவள் முகாந்திரம் தேடி.
மிதந்ததில் கிடைத்ததோ ஏமாற்றமே என் அழகியை நாடி.
அதை தாங்காது முயன்றன தற்கொலை ஒருவருக்கொருவர் மோதி.
அதன் விளைவை பாருங்களேன் மழை.
No comments:
Post a Comment