Tuesday, February 15, 2011

பூபாளம்

சிப்புக்குள் நித்திலம் போலே அமைத்திருந்தேன் உன்னை என் உல் அகத்தில்.

கிழித்தெறிந்து வெளி ஏறி விட்டாய்.

அதில் அஸ்தமனம் ஆனது என் வாழ்கை.

இப்போதேனடி பூபாளம் பாடுகிறாய்.

No comments:

Post a Comment