Tuesday, February 15, 2011

பார்பன பெண்ணே


ஏழு ஸ்வரங்கள் ஒன்றிணைந்து இயக்கிய சங்கீத பெண்ணே.

இரு கண் சமிக்கையில் என்னை உன்வசபடுத்திய அழகியே கண்ணே.

என் இம்புலத்திலும் கலந்துவிட்ட ஆருயிர் பெண்ணே.

நான் எட்டி தொட துடிக்கும் காதல் விண்ணே .

புலம் பெயர்ந்து அக்கரை சென்றதைந்த பார்பன பெண்ணே.

இன்றும் உன் உவகைக்கு ஏங்குகிறது என் உல் அஹமே.

என்றோ என்னை ஏற்பாய் என சொல்லடி பார்பன பெண்ணே

No comments:

Post a Comment