
ஏழு ஸ்வரங்கள் ஒன்றிணைந்து இயக்கிய சங்கீத பெண்ணே.
இரு கண் சமிக்கையில் என்னை உன்வசபடுத்திய அழகியே கண்ணே.
என் இம்புலத்திலும் கலந்துவிட்ட ஆருயிர் பெண்ணே.
நான் எட்டி தொட துடிக்கும் காதல் விண்ணே .
புலம் பெயர்ந்து அக்கரை சென்றதைந்த பார்பன பெண்ணே.
இன்றும் உன் உவகைக்கு ஏங்குகிறது என் உல் அஹமே.
என்றோ என்னை ஏற்பாய் என சொல்லடி பார்பன பெண்ணே
No comments:
Post a Comment