Tuesday, February 15, 2011

அழகி

அது ஒரு அழகான மாலை நேரம் .

அதற்க்கும் அழகு சேர்த்த வர்ணம் வந்தாள் என் அழகி.

என் எதிரில் அமர்ந்தாள் அந்த வெகுளி ...

கைகளில் என் இதயத்தை வைத்திருந்தாள் கொஞ்சம் அழுத்தி.

என்ன அது உன் கையில் என்றேனே நான் குரல் உயர்த்தி.

மருதாணி என புறம்பு புகழ்ந்தாயடி என் அழகி.

பொய் என அறிந்தும் நான் காட்டி கொள்ளவில்லை அடி என் அழகி.

No comments:

Post a Comment