Tuesday, February 15, 2011

மாய்கிறதே மனித இனம்

அன்று பொருள் பரிமாருதலை மாற்ற கண்டேக்குக்கபட்ட ஒரு ஊடகம் பணம்.

என்றறிந்தும் சில சுயநலவாதிகள் அதை பறிமுதல் செய்வதால் வறுமையில் வீழ்கிறதே இங்கு பிணம்.

சமிக்கைகளை காட்டி பரிபாஷை தனை தீட்டி நம் எண்ணங்களை பகிர்ந்தோம் நம்மவர்களிடம் என்றோ.

அதை மாற்றிடவே கண்டேக்குகபட்ட ஒரு ஊடகம் இந்த மொழி.

என்றறியாது எம்மொழியே செம்மொழி என்ற சண்டையில் மாய்கிறது மனித இனம்.

மனிதர் நலம் கருதி அமைந்த இவிரண்டினாலே ஐயோ மாய்கிறதே மனித இனம்

No comments:

Post a Comment