Tuesday, February 15, 2011

செந்தாமரை



வான் மழை அது பொழிந்திடும்,மரம் அதில் நனைந்திடும்.

மரத்தை நனைத்துவிட்டு அம்மழை அது ஓய்ந்திடும்.

எழுந்திடும் மெல்ல காற்று அது எழுந்திடும்.

நனைந்த மரம் அதில் குளுங்கிடிம் , அதில் இலைதனில் தேங்கியநீர்த்துளிகள் கவிழ்திடும்.

இலையை விட்டு கவிழ்ந்த நீர் எனவளின் முகத்தில் வந்து விழுந்திடும்.

நீருக்குள் மூழ்கிய செந்தாமரையாய் அக்காட்சி தோன்றிடும்

No comments:

Post a Comment